Sunday 19th of May 2024 12:13:16 PM GMT

LANGUAGE - TAMIL
.
வெலிக்கடை சிறைச்சாலையில் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கொரோனாவுக்கு பலி!

வெலிக்கடை சிறைச்சாலையில் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கொரோனாவுக்கு பலி!


வெலிக்கடை சிறைச்சாலையில் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக இன்று (டிச-22) அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 68 வயதுடைய ஆண் ஒருவரும், தர்கா நகரைச் சேர்ந்த ஆண் (வயது77), மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த பெண் (வயது-63), கொழும்பு-10 ஐச் சேர்ந்த ஆண் (வயது-83) மற்றும் கொழும்பு-15 ஐச் சேர்ந்த ஆண் (வயது-55) உள்ளிட்ட ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 176 இல் இருந்து 181 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE